பொதிகையில் தினமும் 15 நிமிடம் சம்ஸ்கிருத செய்தி இடம்பெற வேண்டும் என்ற ஆணையை எதிர்த்து முறையீடு

தினகரன்  தினகரன்
பொதிகையில் தினமும் 15 நிமிடம் சம்ஸ்கிருத செய்தி இடம்பெற வேண்டும் என்ற ஆணையை எதிர்த்து முறையீடு

மதுரை: பொதிகையில் தினமும் 15 நிமிடம் சம்ஸ்கிருத செய்தி இடம்பெற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டுள்ளது. சம்ஸ்கிருத செய்தி அறிக்கைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க வழக்கறிஞர் கண்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு முறையிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை