தமிழகத்தின் முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
தமிழகத்தின் முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை

டெல்லி: தமிழகத்தின் முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் எச்சரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயரும் என்பதால் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மூலக்கதை