அடுத்தடுத்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சைபர் அட்டாக்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடுத்தடுத்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சைபர் அட்டாக்..!

இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது, ஈகாமர்ஸ், டிஜிட்டல் சேவைகளைத் தாண்டி பின்டெக், டிஜிட்டல் நிதியியல் சேவை மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டும் அதிகளவிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் 2020ஆம் ஆண்டில் உலகளவில் பிரபலமான பல இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது அடுத்தடுத்த சைபர் அட்டாக் நிகழ்ந்துள்ளது.  

மூலக்கதை