செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 350 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்

தினகரன்  தினகரன்
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 350 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்

செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 350 கனஅடி உபரி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 கனஅடியாகவும், நீர் இருப்பு 3,120 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீாவரத்து 350 கனஅடியாக உள்ளது.

மூலக்கதை