ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மெதுவாக பந்து வீசிய இந்திய அணிக்கு அபராதம்

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மெதுவாக பந்து வீசிய இந்திய அணிக்கு அபராதம்

சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மெதுவாக பந்து வீசிய இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றி ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது. இதில், இந்திய அணி 50 ஓவர்கள் பந்து வீச சுமார் 4 மணிநேரம் 6 நிமிடங்கள் எடுத்துக்கொண்டதாகக் கூறியுள்ள ஐசிசி, அனுமதிக்கப்பட்ட கால அளவைவிட கூடுதலாக நேரம் எடுத்து கொண்டதற்காக , ஐசிசி விதிமுறைகளின்படி இந்திய அணி வீரர்களுக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை