பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரி மார்க்சிஸ்ட்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்
சென்னை:ராஜூவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலைசெய்ய கோரி மார்க்சிஸ்ட்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகின்றனர். மார்க்சிஸ்ட்டு கட்சி அலுவலகத்தில் சம்பத்குமார், ஆண்டனி ஆகிய இருவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.