செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 1500 கனஅடியில் இருந்து 3000 கனஅடியாக அதிகரி்ப்பு

தினகரன்  தினகரன்
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 1500 கனஅடியில் இருந்து 3000 கனஅடியாக அதிகரி்ப்பு

செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு விநாடிக்கு 1500 கனஅடியில் இருந்து 3000 கனஅடியாக அதிகரி்த்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் விநாடிக்கு 3000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.

மூலக்கதை