செம்பரம்பாக்கம் ஏரியில் மேலும் 500 கனஅடி நீர் திறப்பு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
செம்பரம்பாக்கம் ஏரியில் மேலும் 500 கனஅடி நீர் திறப்பு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு

செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரியில் மேலும் 500 கனஅடி நீர் திறக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது நீர் திறப்பு 1500 கனஅடியாக உயர்ந்துள்ளது.

மூலக்கதை