தமிழகத்தில் 4-ம் கட்ட ஊரடங்கு 31-ம் தேதியுடன் முடியும் நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கு 31ம் தேதியுடன் முடியும் நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் 4-ம் கட்ட ஊரடங்கு 31-ம் தேதியுடன் முடியும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பொதுமுடக்கம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பள்ளி, திரையரங்குள் திறப்பது குறித்தும் மருத்துவ நிபுணர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மூலக்கதை