கோவையில் பட்டாசு கடை அமைக்க ரூ. 6,000 லட்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அதிகாரி கைது!

தினகரன்  தினகரன்
கோவையில் பட்டாசு கடை அமைக்க ரூ. 6,000 லட்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அதிகாரி கைது!

கோவை: கோவையில் பட்டாசு கடை அமைக்க ரூபாய் 6,000 லட்சம் வாங்கிய தீயணைப்புத்துறை அதிகாரி சசிகுமார் கைது செய்யப்பட்டார். மதனவேல் என்பவரிடம் லட்சபணத்தை பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

மூலக்கதை