தாய் மண்ணைக் காக்க எதிரிகள் - துரோகிகளை எதிர்கொண்டு சிம்மசொப்பனமாக விளங்கிய மருதிருவரின் தியாகத்தைப் போற்றுவோம்: ஸ்டாலின் ட்விட்

தினகரன்  தினகரன்
தாய் மண்ணைக் காக்க எதிரிகள்  துரோகிகளை எதிர்கொண்டு சிம்மசொப்பனமாக விளங்கிய மருதிருவரின் தியாகத்தைப் போற்றுவோம்: ஸ்டாலின் ட்விட்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மண்ணைக் காக்கும் போரில் மானமே பெரிது என - மரணத்தைத் துச்சமென நினைத்த வீரமிகு மருது சகோதரர்கள் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று! தாய் மண்ணைக் காக்க தமிழ் மன்னர்களை ஒருங்கிணைத்து, எதிரிகள் - துரோகிகளை எதிர்கொண்டு சிம்மசொப்பனமாக விளங்கிய மருதிருவரின் தியாகத்தைப் போற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை