சிவகங்கையில் கடத்தப்பட்ட மகளை மீட்கக் கோரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி!

தினகரன்  தினகரன்
சிவகங்கையில் கடத்தப்பட்ட மகளை மீட்கக் கோரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கடத்தப்பட்ட மகளை மீட்கக் கோரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 21ல் மானாமதுரை அருகே இடைக்காட்டூரை சேர்ந்த லட்சுமணன் மகள் கீர்த்திகா(21) 6 பேரால் கடத்தப்பட்டார். மகள் கடத்தப்பட்ட போது காயம் அடைந்த சகோதரன் அஜய், தாய் கலைச்செல்விக்கு மதுரையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 26ல் மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளதால் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.

மூலக்கதை