சென்னை எழும்பூர் மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர் முழுவதுமாக வெளியேற்றம்

தினகரன்  தினகரன்
சென்னை எழும்பூர் மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர் முழுவதுமாக வெளியேற்றம்

சென்னை: சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள்  புகுந்த மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது என மருத்துவமனை இயக்குனர் எழிலரசி தெரிவித்துள்ளார். ஒருமணி நேரம் பெய்த கனமழையால் மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிப்பட்டு வந்தனர்.

மூலக்கதை