நெல் ஈரப்பத அளவு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு வரும் 24-ல் தமிழகம் வருகை

தினகரன்  தினகரன்
நெல் ஈரப்பத அளவு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு வரும் 24ல் தமிழகம் வருகை

சென்னை: நெல் ஈரப்பத அளவு 17%-ல் இருந்து 22% ஆக உயர்த்த தமிழக அரசு கோரியதையடுத்து ஆய்வு செய்ய மத்திய குழு வரும் 24-ம் தேதி தமிழகம் வருகிறது. இதனால், தஞ்சை மற்றும் திருவாரூர் , நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை , கொள்முதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய குழு தமிழகம் வருவதை உறுதிப்படுத்தி நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை