வேலூர் அருகே மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லஞ்சம் வாங்கியபோது கைது

தினகரன்  தினகரன்
வேலூர் அருகே மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லஞ்சம் வாங்கியபோது கைது

வேலூர்: காட்பாடி கார்ணாம்பேட் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளார். தட்கல் மின் இணைப்புக்கு ரிஷிகேஸி என்பவரிடம் ரூ.7000 லஞ்சம் வாங்கியபோது கார்த்திகேயனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மூலக்கதை