வேலூர் பொறியாளர் பன்னீர்செல்வத்தின் 10 வங்கி கணக்குகள் முடக்கம்

தினகரன்  தினகரன்
வேலூர் பொறியாளர் பன்னீர்செல்வத்தின் 10 வங்கி கணக்குகள் முடக்கம்

வேலூர்: வேலூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வத்தின் 10 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வத்தின் மனைவி புஷ்பா வங்கி கணக்குகள், லாக்கர்களையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் முடக்கினார். பன்னீர்செல்வம் உறவினர்களுக்கு சொந்தமான வங்கி கணக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்துவருகின்றனர்.

மூலக்கதை