ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விஜயவாடா: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,79,146-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,406 -ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 7,35,638 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 37,102 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை