தமிழ்நாடு இசை, கவின் கலைப் பல்கலை. பதிவாளராக இருந்த ரோஹிணி மத்திய அரசு பணிக்கு மாற்றம்

தினகரன்  தினகரன்
தமிழ்நாடு இசை, கவின் கலைப் பல்கலை. பதிவாளராக இருந்த ரோஹிணி மத்திய அரசு பணிக்கு மாற்றம்

சென்னை: தமிழ்நாடு இசை, கவின் கலைப் பல்கலை. பதிவாளராக இருந்த ரோஹிணி மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக ரோஹிணி நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியராகவும் 2 ஆண்டுகளுக்கு மேல் ரோஹிணி பணியாற்றினார்.

மூலக்கதை