2020 நவம்பரில் சந்திராயன்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு
அகமதாபாத்: 2020 நவம்பரில் சந்திராயன்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சந்திராயன் 3 திட்டம் முடிவானது.