இஸ்ரேல் தாக்குதலில் 18 பேர் பலி

தினமலர்  தினமலர்
இஸ்ரேல் தாக்குதலில் 18 பேர் பலி

காசா நகர் : மத்தியக் கிழக்கு நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே மீண்டும் போர் மூண்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தன. இந்த நிலையில், இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், 18 பேர் உயிரிழந்தனர். ஒரே நாளில், 250க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. இந்தத் தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

மூலக்கதை