சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக பேராசிரியர்கள் உள்பட 11 பேரிடம் போலீஸ் விசாரணை

தினகரன்  தினகரன்
சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக பேராசிரியர்கள் உள்பட 11 பேரிடம் போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக பேராசிரியர்கள் உள்பட 11 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தப்படுகிறது. பாத்திமா குற்றம்சாட்டிய பேராசிரியர்களிடம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை வாக்குமூலம் பெற்றது.

மூலக்கதை