சென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம் மற்றும் சாலைகளை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
சென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம் மற்றும் சாலைகளை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: சென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம் மற்றும் சாலைகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். கோவில் மணியை அடித்து நடைபாதை வளாகம், சாலையை முதல்வர் திறந்து வைத்தார். தி.நகரில் ரூ.39.86 கோடியில் நடைபாதை வளாகமும், ரூ.19.11 கோடியில் 23 சீர்மிகு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை