மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில் திருப்தி இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

தினகரன்  தினகரன்
மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில் திருப்தி இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை: மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில் திருப்தி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஆர்மேனியம் தெரு முனையில் கோயில், கடைகள் எப்படி அனுமதிக்கப்பட்டது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மின் இணைப்பு உண்டா? எப்படி வழங்கப்பட்டது? சட்டவிரோத செயல்கள் நடைபெறுகிறதா? என நீதிபதிகள் கேள்வி கேட்டுள்ளனர்.

மூலக்கதை