பல கிராமங்களில் சாலைகள் போடப்படாத நிலையில் 8 வழிச்சாலைக்கு அரசு முக்கியத்துவம் தருவது என்? திருமாவளவன் கேள்வி

தினகரன்  தினகரன்
பல கிராமங்களில் சாலைகள் போடப்படாத நிலையில் 8 வழிச்சாலைக்கு அரசு முக்கியத்துவம் தருவது என்? திருமாவளவன் கேள்வி

சென்னை: மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் கூறினார். மனித கழிவுகளை அகற்ற நவீன தொழில்நுட்பத்தை கையாள மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும். பல கிராமங்களில் சாலைகள் போடப்படாத நிலையில் 8 வழிச்சாலைக்கு அரசு முக்கியத்துவம் தருவது என்? என்று திருமாவளவன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மூலக்கதை