அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கு கோயில்கள் இருந்தது உறுதி செய்யப்படவில்லை: உச்சநீதிமன்றம்

தினகரன்  தினகரன்
அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கு கோயில்கள் இருந்தது உறுதி செய்யப்படவில்லை: உச்சநீதிமன்றம்

டெல்லி: அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கு கோயில்கள் இருந்தது உறுதி செய்யப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்திய தொல்லியல் துறையின் அறிக்கையை நிராகரிக்க முடியாது. பாபர் மசூதிக்கு முன்பு அங்கு இருந்தது இஸ்லாமிய கட்டிடம் அல்ல. அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கு கோயில்கள் இருந்தது உறுதி செய்யப்படவில்லை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை