அயோத்தி நில உரிமை வழக்கில் சற்று நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு

தினகரன்  தினகரன்
அயோத்தி நில உரிமை வழக்கில் சற்று நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு

டெல்லி: அயோத்தி நில உரிமை வழக்கில் சற்று நேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு வெளியாகவுள்ளது.

மூலக்கதை