19 ஆவது திருத்தத்துடன் நாட்டை முன்நகர்த்த முடியாது – அனுர
19 ஆவது திருத்தத்துடன் நாட்டை முன்நகர்த்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை வணிக சபையில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ரணில் விக்ரமசிங்கவின் அதிகார நோக்கமும் ஜனாதிபதி மைத்திரிபாலவின் அதிகார நோக்கமும் 19 ஆம் திருத்தத்தில் உள்ளடங்கியுள்ளது. 19 ஆவது திருத்தத்துடன் நாட்டை முன்நகர்த்த முடியாது. இந்த... The post 19 ஆவது திருத்தத்துடன் நாட்டை முன்நகர்த்த முடியாது – அனுர appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.