தலைமைச் செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சாகு விழுப்புரம், நெல்லை ஆட்சியர்களுடன் மாலை 4 மணிக்கு ஆலோசனை

தினகரன்  தினகரன்
தலைமைச் செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சாகு விழுப்புரம், நெல்லை ஆட்சியர்களுடன் மாலை 4 மணிக்கு ஆலோசனை

சென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விழுப்புரம், நெல்லை ஆட்சியர்களுடன் மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக 2 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் சாகு ஆலோசிக்கிறார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, திருத்தம் பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

மூலக்கதை