சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்!

சென்னை: ரஜினிகாந்தின் மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிந்ததற்கான காரணம் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இந்தியா மட்டுமின்றி சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கோடிக்கான ரசிகர்கள் உள்ளனர். ரஜினிகாந்துக்கு லதா என்ற மனைவியும் ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த

மூலக்கதை