தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1500 ரூபா ! சஜித் அதிரடி அறிவிப்பு…
(க.கிஷாந்தன்) இந்த நாட்டின் ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்படுவேன். நாட்டுக்கு தேவை நல்ல இதயம் உள்ள மக்கள் கஷ்டங்களை உணர்ந்த ஜனாதிபதி ஒருவரே இந்த நிலையில் நான் ஜனாதிபதியாக தெரிவாகிய பின் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று வழங்கப்படும் நாள் ஒன்றுக்கான 700 ரூபாய் வேதனத்தை உயர்த்தி நாளொன்றுக்கு 1500 ரூபாய் வழங்குவேன் என உறுதியளிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின்... The post தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1500 ரூபா ! சஜித் அதிரடி அறிவிப்பு… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.