ஏ9 வீதியில் விபத்து! ஒருவர் பலி
கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று 4.30 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் ஒருவர் பலி . வானில் பயணித்த ஐவர் காயமடைந்த அதேவேளை அதில் மூவர் மோசமான !காயங்களிற்குள்ளாகிய நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 156ம் கட்டை பகுதியின் ஏ9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து பயணித்த வான் மீது எதிர் திசையில் கிளிநொச்சி நோக்கி பயணித்த ரிப்பர் மோதியதில் குறித்த... The post ஏ9 வீதியில் விபத்து! ஒருவர் பலி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.