தமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் – சிவாஜிலிங்கம்
இப்போது சிங்கள பௌத்த வீரன் யார்? கோத்தாவா? சஜித்தா? ஏன்ற போட்டி இடம்பெறுகின்றது. இந்த நிலையில் கொலைகார கும்பல் கோட்டபாய ராஜபஷவுக்கு இப்பொழுது தமிழ் மக்களின் வாக்கு தேவைப்படுகின்றது. எனவே தமிழ் மக்கள் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒவ் மீடியா ஊடக வளங்கள் மற்றும் ஆய்வுகளுக்கான நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலே... The post தமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் – சிவாஜிலிங்கம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.