கடலில் மிதந்த ரூ.142 கோடி போதைப்பொருள்
யாங்கூன் : தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் அந்தமான் கடல் பகுதியில் கடலில் மிதந்த 23 மூடைகளை மீனவர்கள் மீட்டு வந்தனர். அதில் 690 கிலோ எடையுள்ள 142 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் இருந்தன. இதை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.