யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

TAMIL CNN  TAMIL CNN
யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பாக 35 சந்தேகநபர்களுக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றிலேயே இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத கூட்டம் கூடியமை, நீதி அமைச்சுக்குச் சொந்தமான நீதிமன்றச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, சிறைச்சாலைக்குச் சொந்தமான சொத்துக்கு சேதம் விளைத்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள... The post யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை