காஷ்மீரில் இந்திய ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ராணுவ தளபதியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் இந்திய ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ராணுவ தளபதியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

டெல்லி: காஷ்மீரில் இந்திய ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ராணுவ தளபதியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். பாதுகாப்புத்துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் நிலைமையை கண்காணித்து வருகிறார். மேலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ராணுவத் தலபதியிடம் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை