மணப்பாறை அருகே மயில்களை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் தங்கராசு வனத்துறையால் கைது

தினகரன்  தினகரன்
மணப்பாறை அருகே மயில்களை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் தங்கராசு வனத்துறையால் கைது

திருச்சி: மணப்பாறை அருகே மயில்களை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் தங்கராசு வனத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். வேட்டையாடிய 2 மயில்களின் உடலை பறிமுதல் செய்த வனத்துறையினர் அவரது துப்பாக்கியையும் கைப்பற்றினர். முன்னாள் ராணுவ வீரர் தங்கராசு துவரங்குறிச்சி எஸ்.பி.ஐ. வங்கியில் தற்போது காவலராக உள்ளார்.

மூலக்கதை