இனவாதத்தினை தூண்டி அதில் குளிர்காய்வதற்கு ஒரு கூட்டம் தயாராகி வருகிறது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்
(க.கிஷாந்தன்) ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் நாடகம் இதனை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் 22 கம்பனிகளும் அறிவிக்குமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். இது தேர்தல் வாக்குறுதி மாத்திரமே என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி... The post இனவாதத்தினை தூண்டி அதில் குளிர்காய்வதற்கு ஒரு கூட்டம் தயாராகி வருகிறது – அமைச்சர் இராதாகிருஷ்ணன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.