நீதித்தராசில் கூட்டமைப்பு – கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நக்கீரன் மறுப்புரை

TAMIL CNN  TAMIL CNN
நீதித்தராசில் கூட்டமைப்பு – கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நக்கீரன் மறுப்புரை

இலங்கை ஜெயராஜ் “நீதித்தராசில் கூட்டமைப்பு” என்ற ஒரு தொடர் அரசியல் கட்டுரையை தனது இணைய தளத்தில் எழுதிவந்தார். அதன் இறுதிப் பகுதி 5 இந்த வாரம் முடிவுக்கு வந்தது. ஜெயரரஜ் அவர்களின் புலமை இலக்கியம் பற்றியது. இலக்கியம் என்றால் சங்க இலக்கியம், ஐம்பெருங்காப்பியங்கள் போன்ற வற்றில் அல்ல. கம்பர் எழுதிய இராமாயணம் பற்றியது. தமிழ்நாட்டில் உள்ள கம்பதாசர்கள் மத்தியில் கம்பராமாயணம் பற்றி மேடையில் பேசி கைதட்டு வாங்குகிறார். அதனை மறுப்பதற்கில்லை. கம்பன் எழுதிய இராமாயணம் இராமனை அவதாரமாகவும் இலங்கை வேந்தன் இராவணனை இரக்கமில்லா அரக்கனாகவும் சித்திரிக்கிறார். இதனை ஏற்றுக்கொள்ளாத... The post நீதித்தராசில் கூட்டமைப்பு – கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நக்கீரன் மறுப்புரை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை