நாங்குநேரி இடைத்தேர்தல் : நெல்லையில் 4 நாட்களுக்கு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு

தினகரன்  தினகரன்
நாங்குநேரி இடைத்தேர்தல் : நெல்லையில் 4 நாட்களுக்கு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு

நெல்லை : நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் 19 முதல் 21-ம் தேதிவரையும், வாக்கு எண்ணிக்கை நாளான 24-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை