ஜியோவின் பகீர் புகார்! ஏர்டெல், BSNL,வொடாஃபோன் மோசடி செய்து ஜியோவை ஏமாற்றுகிறார்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜியோவின் பகீர் புகார்! ஏர்டெல், BSNL,வொடாஃபோன் மோசடி செய்து ஜியோவை ஏமாற்றுகிறார்கள்!

டெல்லி: சமீபத்தில் தான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீது ஏர்டெல் நிறுவனம், இந்தியாவின் டெலிகாம் துறையை நெறிமுறைப்படுத்தும் டிராய் (TRAI - Telecom Regulatory Authority of India) அமைப்பிடம் புகார் கொடுத்தார்கள். ஜியோ நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கான ரிங்கிங் நேரத்தை 25 நொடிகளாக குறைத்துவிட்டார்கள் என்பது தான் குற்றச்சாட்டு. இதனால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஏர்டெல்

மூலக்கதை