வவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி கொலை தொடர்பில் 24 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை கைது!
வவுனியாவில் முச்சக்கர வண்டி சாரதி கொலை தொடர்பில் 24 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஓருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. வவுனியாவில் கடந்த 9 ஆம் திகதி சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய கேதீஸ்வரன் சுவேந்திரபிரகாஸ் என்ற முச்சக்கர வண்டி சாரதி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததுடன் அவரது உடல் தீயில் எரிந்த நிலையில் கள்ளிக்குளம் பகுதியில் மீட்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிசார்... The post வவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி கொலை தொடர்பில் 24 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை கைது! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.