அ.ம.மு.க. கட்சியை பதிவு செய்தது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை

தினகரன்  தினகரன்
அ.ம.மு.க. கட்சியை பதிவு செய்தது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை

சென்னை: அ.ம.மு.க. கட்சியை பதிவு செய்தது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அ.ம.மு.க. சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர்கள் ராஜா செந்தூரபாண்டியன், அமித் ஆனந்த் ஆகியோரிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

மூலக்கதை