தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.சுருளி வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.