நோபல்பரிசு 2019 (அபிஜித் விநாயக் பேனர்ஜீ.)
2019 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.அபிஜித் விநாயக் பேனர்ஜீ.
பானர்ஜி பெப்ரவரி 1961 இல் கொல்கத்தாவில் பிறந்தார்.
தற்போது அமெரிக்காவில் , மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் , ஃபோர்ட் அறக்கட்டளையின் பொருளாதாரத்துறைப் பேராசிரியராக உள்ளார்
ஹார்வார்ட் பல்கலைக்கழகம் , டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் பிரசிடென்சி கல்லூரி,கொல்கத்தா அகிய கல்வி நிறுவனங்களில் பயின்றவர்.
வறுமை ஒழிப்பிற்கான ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆண்டின் (2019) பொருளாதார நோபல் பரிசு பெற்றுள்ளார்.