எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றே தெரிந்துகொள்ள முடியாத ஒருவரை எமது மக்கள் எவ்வாறு நம்புவார்கள்…?
வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்று இதுவரையில் அறிந்துகொள்ள முடியாத ஒருவரை, தமிழ் மக்களுக்கு எவ்வித அநீதியுமே இந்த நாட்டில் இடம்பெறவில்லை, அனைத்துமே ஊகத்தின் அடிப்படையில் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் என்று சொல்லும் ஒருவரை எமது மக்கள் எவ்வாறு நம்பமுடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் சம்மந்தமாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பிலேயே... The post எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றே தெரிந்துகொள்ள முடியாத ஒருவரை எமது மக்கள் எவ்வாறு நம்புவார்கள்…? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.