ஓய்வுக்கு முன்னரேயே கோடி ரூபா செலவில் மாளிகையை நிர்மாணித்தாரா மைத்திரி…? ஜே.வி.பியின் பகிரங்க குற்றச்சாட்டு..!

TAMIL CNN  TAMIL CNN
ஓய்வுக்கு முன்னரேயே கோடி ரூபா செலவில் மாளிகையை நிர்மாணித்தாரா மைத்திரி…? ஜே.வி.பியின் பகிரங்க குற்றச்சாட்டு..!

மைத்திரிபால சிறிசேன ஓய்வு பெறமுன்னரே 800 கோடி ரூபா, செலவழித்து வீடொன்றை நிர்மாணித்துள்ளார் என அறிந்துகொள்ள முடிந்ததுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லயில் இன்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார மக்கள் கூட்டத்தில் பேசியபோதே இத் தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து தன்வசப்படுத்தியுள்ள அரச சொத்துக்களை எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்கள் என... The post ஓய்வுக்கு முன்னரேயே கோடி ரூபா செலவில் மாளிகையை நிர்மாணித்தாரா மைத்திரி…? ஜே.வி.பியின் பகிரங்க குற்றச்சாட்டு..! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை