பிரதமர் ரணில் யாழிற்கு பயணம் – தமிழ் தலைமைகளுடன் பேச்சு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய இன்று (புதன்கிழமை) யாழிற்கு செல்லும் அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். அத்தோடு இந்த விஜயத்தின்போது தமிழ் கட்சிகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தனது நிலைப்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை அறிவிக்கவில்வை. இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் தலைமைகளையும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர்... The post பிரதமர் ரணில் யாழிற்கு பயணம் – தமிழ் தலைமைகளுடன் பேச்சு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.