கோட்டாபய மேற்கொண்ட குற்றங்கள் அனைத்தும் தற்போது வெளியில் வந்துள்ளன – சரத்பொன்சேகா

TAMIL CNN  TAMIL CNN
கோட்டாபய மேற்கொண்ட குற்றங்கள் அனைத்தும் தற்போது வெளியில் வந்துள்ளன – சரத்பொன்சேகா

பிரசாரக் கூட்டங்களுக்கு வருகைத் தரும் மக்களின் எண்ணிகையை வைத்து, ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஒருபோதும் கணித்துவிட முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில், நேற்று(செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாம் எமது பிரசாரங்களை ஆரம்பிக்கவில்லை. இந்த நிலையில் இதனை பின்னடைவு என்று கூறமுடியாது. கட்சியில் கடந்த காலங்களில் இருந்த அனைத்து சர்ச்சைகளும்... The post கோட்டாபய மேற்கொண்ட குற்றங்கள் அனைத்தும் தற்போது வெளியில் வந்துள்ளன – சரத்பொன்சேகா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை