முருங்கன் பொலிஸ் நிலையம் கௌரவ ஆளுநர் தலைமையில் திறப்பு

TAMIL CNN  TAMIL CNN
முருங்கன் பொலிஸ் நிலையம் கௌரவ ஆளுநர் தலைமையில் திறப்பு

பொலிஸ் திணைக்களத்தின் 4.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில்  5 ஏக்கர் நிலப்பரப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முருங்கன் பொலிஸ் நிலையம் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இன்று (15) பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது . The post முருங்கன் பொலிஸ் நிலையம் கௌரவ ஆளுநர் தலைமையில் திறப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை