சீமான் போன்ற சில மோசமான பிரிவினைவாத சக்திகளை கைது செய்ய வேண்டும்: எச். ராஜா கண்டனம்
சென்னை: சீமான் போன்ற சில மோசமான பிரிவினைவாத சக்திகளை அரசாங்கமும் காவல்துறையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை தொடர்பான சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.